முதலில் மார்க்கெட் உள்ளே நுழைந்ததும் உருளை தான் மாட்டுச்சு. 1 கிலோ 5 ரூபாய். ஆஹா.... முகத்துல அப்படியொரு ப்ரகாசம். 2 கிலோ வாங்கிட்டு அங்கிருந்து நகர்ந்து வெங்காய கடைக்கு போனேன். 1 கிலோ எவ்வளவுன்னு கேட்டேன். என்னமோ சொன்னாரு. நமக்கு ஹிந்தியே நேஹி மாலும். இதுல பணம் சொன்னா என்ன தெரியும்? நானும் எடை போட்டு வாங்கிட்டேன். பைல சில்லற இல்லாததால 100 ரூபாய் தாளை நீட்டுனேன். மிச்ச பணம் 30 கொடுத்தான். நானும் இப்ப கொடுப்பான். அப்பா கொடுப்பான்னு வெயிட்
தொடர்பதிவுக்கு என்னை அழைத்த அதிரடி ஹாஜாவிற்கு என் மனமார்ந்த நன்றி.
பத்து வருடங்களில் அதிகம் கவர்ந்த அல்லது பிடிச்ச (ரெண்டும் ஒன்னு தானோ) பாட்டை செலக்ட் பண்ணனுமாம். ரொம்பவே கஷ்ட்டப்பட்டு (உண்மையாவே. சொன்னா நம்பவா போறீங்க) 2001 முதல் 2010 வரை பாடல்கள் ஒவ்வொரு வருடத்திலும் எனக்கு பிடிச்ச பாடலை கொடுத்துருக்கேன். உன் ரசனைக்கும் என் ரசனைக்கும் ஒத்து வரலன்னு நெனைக்காதீங்க. கஷ்ட்டப்பட்டாவது என் ரசனைகளை படிச்சுட்டு போங்க ;))
என்ற வரி ஏக்கத்தில் ஒரு பெண் சொல்வது போலவும் கெஞ்சுவது போலவும் இரு அர்த்ததில் தொணிக்கும். எனக்கு பிடிச்ச வரி. அதே போல் தான் ஒரு
இவ்வளவு சண்டைக்கு அப்பறம் செல்போனை வேண்டா வெறுப்பா வாங்குன
தகவல் அறியும் உரிமை சட்டம்---கொஞ்ச நாளாவே இந்த வார்த்தையை கேட்டுட்டே இருக்கேன். அதாவது எப்பவாவது பொழுது போகலைன்னா நியூஸ் பாக்கும் போதோ, அதுவுமில்லைன்னா ஷாம் கிழிச்ச பேப்பர்ஸை குப்பையில் போடும்போதோ (டீவிக்களும், செய்தி தாள்களும் கூலிக்கு மாரடிக்க ஆரம்பித்ததில் இருந்தே இப்படி தான்) படிச்சுருப்பேன். அதுல முக்கியமான ஒன்னு குறிப்பிட்டு சொல்லணும்னா சாப்பாடு வாங்கும் போது பொட்டலத்தில் வந்த பேப்பரில் வந்தசெய்தி. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சோனியா காந்தியின் கரண்ட் பில், டெலிபோன் பில் எவ்வளவுன்னு கேட்டுருப்பாங்க போல... அத படிச்சதும் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கான விஷயமா பட்டுச்சு. அதுல எவ்வளவு பில் வந்துச்சு? எவ்வளவு அரசு கட்டுச்சு? எவ்வளவு சொந்தமா அவங்க கட்டுனாங்க?ன்னு எல்லா தகவலும் இருந்தது. நீங்களும் படிச்சுருப்பீங்கன்னு நெனைக்கிறேன். அந்த தகவல்களாம் உண்மையா என்னன்னுலாம் எனக்கு சத்தியமா தெரியாது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்
சமீப நாட்களா அதாவது கிட்டதட்ட 2 மாசமா தமிழ்நாட்டுல ரொம்ப பாபுலரா டீவியிலும் செய்திகளிலும் ஓடிட்டு இருக்குற செய்திகளை பாக்க போனேன். (வேற எந்த செய்தி? பிரபு தேவாவுக்கும் நயந்தாராவுக்கும் கல்யாணம் ஆச்சா? வனிதாக்கும் விஜயகுமாருக்கும் நடக்குற பஞ்ஜாயாத்து எந்த லெவல்ல இருக்கு?? போன்ற நாட்டுக்கு அதி முக்கியமான விஷயங்களை பாக்கதேன் ;)) அதுல எனக்கு பிடிச்ச அதே தகவல் அறியும் உரிமை சட்டம்ங்குற வார்த்தை. இன்னைக்கு எவனுக்கு ஆப்புன்னு ஆசையா பாக்க ஓடினா அந்த சட்டத்துக்கே ஆப்பு....
இப்ப உங்கள எல்லாரையும் நான் கடந்த காலத்துக்கு கூடிட்டு போறேன். அட பஸ் டிக்கெட்லாம் கேட்க மாட்டேன். கவலபடாம பின்னாடியே வாங்கோ.......... 5 வயசுல தான் என்னை நம்பி ஒரு பள்ளிகூடத்தையே ஒப்படைக்க முடிவுபண்ணி எங்க அப்பா,அம்மா,தாத்தா,மாமா எல்லாரும் ஆத்துல விளையாடிட்டு இருந்த என்னை தரதரன்னு இழுத்துட்டு போனாங்க. மொத நாள் நைட்டே அவங்க பேசுனத கேட்டு அப்பவே ப்ளான் பண்ணி தான் எல்லாரும் எந்திரிக்குறதுக்கு முன்னாடி எஸ்கேப் ஆகிட்டேன் என்பது வேறு கதை.
மழைக்கு கூட ஒதுங்க கூடவே கூடாதுன்னு நெனச்ச எனக்கு பேரிடியாக விழுந்தது அந்த முதல்நாள் பள்ளிகூட வாசல்படியை மிதித்தது. கொள்கை போச்சே........
யாரையும் கண்டதில்லை
நீ பேசும் மழலைக்கு முன்
எதுவும் உயர்வில்லை
செல்லமே உன்னை கொஞ்சி அழைத்திடவே
பல பெயர்களை தேடினேன்
இந்த தடவ எந்த மேட்டரும் கிடைக்கல. சோ நேரடியா கதைக்கு வாங்க....
என்னை பாத்து தமிழ்ல பணம் கேட்டதும் பயங்கர அதிர்ச்சில Mr.Mr. னு முழிச்சுகிட்டு இருந்தேன், தமிழில் சொன்னா திருதிருன்னு முழிச்சுட்டு இருந்தேன். கொஞ்சம் துட்டு கொடுத்தா அவன் விட்டுக்கொடுப்பானு பர்ஸை எடுக்கும்போது என்னுடன் வந்த ஃப்ரெண்ட் அதற்கு உடன் படவில்லை “அக்கா,அவங்களுக்கு பணம் மட்டும் எல்லா மொழியிலையும் கேக்க தெரியும். நீங்க சும்மா எதையும் ஒளறிகொட்டாதீங்கன்னு மண்டையில கொட்டி என் சேவிங்க்ஸ சேவ் பண்ணான். நானும் அவ்வண்ணமே பர்ஸை மூடிட்டு, ஒரு முடிவோட ‘’நீ மொதல்ல எல்லா இடங்களையும் சுத்திகாட்டு, அப்பறமா பணம் தரேன்னு சொல்லி கரார் காட்டி அந்த வழிகாட்டிய வழிக்கு கொண்டுவந்து வழிகாட்ட சொன்னேன். அவனும் ஒரு வழியா வழிக்கு வந்தான். அவன் வழியிலேயே நடந்து பூல்புலையா அடைந்தோம். இங்கேயும் இருட்டு. சூரிய கசிவு கூட இல்லை. இருட்ட பார்த்ததும் ஷாம் நகரவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சார்.என் கையை இறுக்க பிடிச்சுட்டு “ஆனி நான் வரல” அப்படின்னு ஆனித்தரமா சொன்னான்(எனக்கு அவுக வச்ச பேரு ஆனி). அப்பறம் ஐஸ்க்ரீம் இல்லாமலே ஒரு வழியா அவனை சமாதானப்படுத்தி வெளிச்சமான பக்கம் கூடிட்டு வந்ததும் ஆளு உற்சாகமா “கியாவுவா ஆனி? ஷாம் இருக்கேன்.பயப்படாத”
அப்பலாம் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் என்றால் ஊரே கூடி பார்க்கும். ஹோம் அப்லையன்ஸ் ஷாப்களில் கால் கடுக்க மக்கள் கூட்டம் வேடிக்கை பார்க்க கூடி இருக்கும்.சின்ன வயசுல (இப்ப ப்ளாஸ்பேக் ஓடுது)......
எங்க அத்தா(அப்பா) மேட்ச் பார்ப்பாங்க. அந்த நேரத்துல கூட நான் புத்தகம் கையுமா தான் இருப்பேன்(வேற வழி இல்ல.இத நீங்க நம்பி தான் ஆகணும்). அதுனால அந்த மேட்ச் பாக்கல.
கிளப்புறமாதிரியான சூழலும் நேரமும் சேர்ந்து கொண்டது அந்த பகுதியில்.
தூக்குல தொங்கிட்டாரு அந்த ஸ்கூல் வாத்தியார் அந்த லெட்டர் படிச்சவுடனே!!! அப்படி என்னதான் அந்த லெட்டர்ல? அப்படினு அவர் மனைவி அத படிச்சிருக்காங்க. உடனே அவங்களுக்கு பைத்தியம் புடிச்சிருச்சு!. அந்தலெட்டர் அப்படியே ஒரு மளிகை கடைக்காரர் கைக்கு போயிருக்கு அதை படிச்ச அந்த மளிகை உடனே கடைய காலி பண்ணிட்டு ஊரைவிட்டு ஓடிருச்சு. அடுத்து அந்த மளிகையோட மனைவி கையில் அந்த லெட்டர் கிடைச்சிருக்கு. மனைவி அந்த லெட்டரை படிக்க விரிக்கும் அந்த நொடியில் காலிங்க் பெல் கூப்பிட்டது உடனே அதை கிச்சன்லேயே வச்சுட்டு யார்னு பார்க்க போய்ட்டு திரும்பி லெட்டர படிக்க வரும்போது அந்த லட்டர் பறந்து போயி அடுப்புல விழுந்து அழிஞ்சு போச்சு. கடைசிவரை அதுல என்ன இருக்குனு ஆமினாவுக்கு தெரியாமலே போயிருச்சு. அதுனால உங்களுக்கும் அதை என்னால சொல்லமுடியல :-( சோ மர்மமா இருக்கிற எந்த ஒரு விஷயமும் சுவராஸ்யம்தான்...சரி அந்த பூல் புலையா பாதில விட்டேன்ல?! அதை சொல்றேன் கேளுங்க...
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள். எல்லார் வாழ்விலும் இன்பம் கிடைத்திடவும், அதுவே நிலைபெறவும் எல்லாம் வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக....
தமிழக அரசின் நிறுவனம் அதாவது அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 2 நாளைக்கு முன்னாடி ஒரு அறிவிப்பு கொடுத்தது. அதை எல்லாரும் படிச்சுருப்பீங்கன்னு நெனைக்கிறேன். படிக்காதவங்களுக்காகவே அல்லது நியூஸ் பேப்பர் பக்கமே போவதில்லை என சொல்லும் சகோக்களுக்காக இந்த பதிவு. (சட்டுபுட்டுன்னு மேட்டருக்கு வா. )
என்ன கொடுமை பாத்தீங்களா? ரகசிய காமிரா வச்சு லாட்ஜ்,டிரஸ்ஸிங் ரூம்......இந்த மாதிரி இடத்துல தான் வச்சு வக்கிர புத்திக்காரங்க வீடியோ எடுத்தாங்க. இப்ப கதையே வேற! ஹாஸ்பிட்டல்ல வச்சு எடுக்க ஆரம்பிச்சுட்டானுங்க. கடவுளுக்கு அடுத்தப்படியா இருக்கும் டாக்டரே அதுவும் பெண் மருத்துவரே இந்த மாதிரி ரகசிய காமிரா மூலம் தன் மருத்துவமனைக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்துருக்காங்க.
சென்னை ஆவடிக்கு அருகிலுள்ள பட்டாபிராம் ரயில்வே கேட்டுக்கு பக்கத்துல இருக்குற கிரேஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் தான் இந்த வக்கிர செயலை செய்தது. அதுவும் இந்த ஹாஸ்பிட்டல் பிரசவத்துக்கு பெயர் போன இடம்.
இந்த மாதிரி மருத்துவமனைகள் அதுவும் குறிப்பாக லேடி டாக்டர் என்பதால் தான் பலரும் நம்பி போறாங்க. ஆனா அந்த நாய்ங்க ஒட்டுமொத்த ஹாஸ்பிட்டல் மேலேயே சந்தேகம் வர அளவுக்கு நடந்துகிட்டானுங்க. அந்த ஹாஸ்பிட்டலில் இருக்கும் நர்ஸ்,லேப்,டெக்னீஷியன் என எல்லா ரூம்களிலும் சி.சி.டி.வி வகை காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதுவரை என்னன்ன அட்டூழியங்கள் நடந்தது என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.
இத்தனைக்கும் இந்த மருத்துவமனையின் எம் டி மற்றும் மகப்பேரு

டிஸ்கி: எதுக்கு இவ்வளவு நீளமா நீட்டிகிட்டே இருக்க. மேட்டருக்கு வா அம்மணி
சுருக்கமா தான் எப்போவும் பேச தெரியாதே.ம்ம் சரி இதை கேளுங்க. இப்பலாம் ஆமிக்கு நல்ல நல்ல எண்ணங்களா வருது. அதுனால நல்ல நல்ல விஷயங்களாம் செய்யலாம்னு முடிவு பண்ணி சில காரியங்கள எறங்க போகுது.