tag:blogger.com,1999:blog-31229563569290998082023-11-16T04:37:56.884-08:00குட்டி சுவர்க்கம்ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comBlogger101125tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-12920610273190779552014-03-03T20:46:00.002-08:002014-03-03T20:48:11.097-08:00உலகின் எடை 25 கிராம் ONLY
TV CLOUD STICK
துப்பாக்கி படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே, “என் தலைப்பை சுட்டுட்டாங்க”னு தலைல அடிச்சுகிட்டாங்க ”கள்ளத்துப்பாக்கி” என்ற படகுழுவினர். அது மாதிரி, என் கதைய காப்பி அடிச்சுட்டாங்க, என் ட்யூனை திருடிட்டாங்க, என்ற முனு முனுப்புகளை நாம் கிசு கிசுக்களில் படித்திருக்ககூடும். இதே வாய்க்கா தகராறுகள் தொழில் நுட்ப உலகிலும் ஏராளம்.
ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-89734846952015741502014-02-26T23:13:00.000-08:002014-02-26T23:13:53.500-08:00கருத்துக்கணிப்பே உந்தன் பெயர் கோயபல்ஸ்ஸோ
சமீபத்தில் ராஜீவ் கொலைவழக்கின் மூன்று குற்றவாளிகள் விடுதலை குறித்து
ஹிந்துஸ்தான் டைம்ஸால் அவர்களின் தளத்தில் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில்
பங்குகொண்ட சகோதரர்கள் அதிர்ச்சியாகி முகநூலில் பதிந்த செய்தி கண்ணில்
பட்டது... தாங்கள் தளத்தில் ஓட்டுபோட்டபோது இருந்த ரிசல்டானது அடுத்த
நாள் அவர்களின் பத்திரிக்கையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என
ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-2669561874303045162014-01-08T00:29:00.004-08:002014-01-08T00:39:08.230-08:00இதற்குத்தானே ஆசைப்பட்டாய் டீக்கடை-உம்மத் குழுமமே?
நேற்று இரவு 8 மணியிருக்கும். ஷாம்க்கான பொருட்களை உடனடியாக வாங்க மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்து கடைதெருவிற்கு சென்றோம் இருவரும்.
கடையில் நுழையும் முன் முகப்பில் யாருமில்லாததை பார்த்து கடைக்குள் செல்ல தயங்கி, யோசித்து பின் அவர் முஸ்லிம் என்பதால் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றேன். உடனே உள்ளிருந்து பதில் வந்தது சந்தோஷமாக... வ அலைக்கும் சலாம் வரஹ்...........
புதிய டிசைன்னை எடுத்துக்கொண்டு ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-59553786272693269892013-03-13T22:04:00.000-07:002013-03-13T22:04:33.430-07:00பரதேசி பாலா - சைக்கோவா?
எங்கே பார்த்தாலும் பரதேசி பாலா வை சைக்கோவாக சித்தரிக்கும் விதமான பதிவுகளை கண்டபோது உள்ளம் கொதித்தது... ரத்த கண்ணீர் வந்தது... அய்யகோ... -இப்படிதான் என் ஹஸ்ஸை வம்பிழுத்தேன்... ஹி..ஹி..ஹி.. அவுக பாலா, வர்மா போன்றவர்களின் பேன், விசிறி, ஏசி, ஏர்கூளர்...எல்லாமே............ சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் ன்னு அத்தன படத்துலையும் எந்த ஹீரோவையாவது முழுவேக்காடா காட்டியிருக்காரா?ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-73803498358918323622012-12-14T20:53:00.003-08:002012-12-31T01:26:02.482-08:00ஆலோசணை சொன்னா பத்தாயிரம் ரூபாய் பரிசு
ஹாய் மக்கள்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க...
இஸ்லாமிய பெண்மணில கட்டுரை
போட்டியாம்.. நானும் எவ்வளவோ ட்ரை பண்ணியும் ஒரு பத்தி கூட எழுத முடியல...
ரொம்ப ரொம்ப யோசிச்சதுக்கு பிறகுதான் தெரிஞ்சுச்சு என்னால் எழுத
முடியாததன் காரணம் என்னவென்று!!!
என்னன்னா...... தலைப்புக்கும் நமக்கும் ஏழாம் பொருத்தம் :-) hi..hi..hi...
சரி நீங்களாவது கலந்துப்பீங்க என்பதால் இங்கே சொல்றேன்..
இஸ்லாமிய பெண்மணியில் ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-30616767593828788162012-11-25T22:46:00.001-08:002012-11-25T22:46:38.311-08:00என்னை மிரட்டிய பதிவருக்காக இந்த பதிவு!
நான்பாட்டுக்கு சும்மா தான் இருந்தேன்! சில நாட்களுக்கு முன் ஒரு மெயில் வந்தது! அதில் ஒரு லிங்கும் கொடுத்து "நீங்க இதை செய்தே ஆகணும் என உங்களை மிரட்டிக்கேட்கிறேன்"ன்னு சொன்னாங்க! செம ஷாக்! ம்ம்ம்ம்ம் என்ன செய்ய பிரபலமாய்ட்டாலே இதுபோன்ற பிரச்சனைகளை சமாளிச்சுதானே ஆகணும்! ஹி..ஹி..ஹி..
மொக்கைகளின் திலகம் என்றென்றும் பதினாறு பானு தான் என்னை மிரட்டிய பதிவர்! இதுக்கெல்லாம் விக்கிபிடியா லிங்க் தர ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com56tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-20253020228052654652012-10-03T05:10:00.000-07:002012-10-03T05:30:38.088-07:00நம்மல பாத்தா டெரர்ரா தெரியலையோ?
ஹாய் மக்கள்ஸ்...
ச்ச.. பிரபலமாகிட்டாலே ரொம்பா பேஜாராக்கீது... :-)))))) இதுலவேற இந்த சர்மிபொண்ணு "நியூஸ் பேப்பர் பார்த்தீயா? அந்த செய்தி பத்தி பதிவு போடு, ஆனந்த விகடன்ல வந்த கட்டுரை பாத்தீயா? அது பத்தி பதிவு போடு"ன்னு எக்கசக்க ப்ரஷர்... (நம்மல இன்னுமா உலகம் நம்புது.. சரி நீயே ஒரு கட்டுரை எழுதி தாயேன் என் ப்ளாக்ல போடுறேன்னு சொன்னா, போன் போட்டு நான்-ஸ்டாப்பா அர்ச்சணை கொடுக்குறா! (ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com66tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-34153652765212925582012-09-18T23:13:00.002-07:002012-09-18T23:29:59.916-07:00சொல்வதெல்லாம் உண்மை- சாத்தியமா?நிர்மலா பெரியசாமியால் ஜீ தமிழ் தொலைகாட்சியில் நடத்தப்படும் நிகழ்ச்சியை பார்க்க சொல்லி அம்மா அடிக்கடி சொல்வார். என்னதான் இருக்கு என மதியவேளைகளில் ஒருமுறை பார்த்த போது, அழுதுகொண்டே அப்பெண் சொல்லும் குடும்ப பிரச்சனையை புரிந்துகொள்ளமுடியவில்லை. எப்படியோ புரிஞ்சுக்கிட்டு பார்த்துக்கொண்டு வரும் நேரத்தில் திடீரென சண்டையில் முடிகிறது... இதெல்லாம் நமக்கு ஒத்துவராது :-) என ஒதுங்கினாலும் அவ்வபோதுஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com68tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-67988692628322719392012-09-14T05:33:00.001-07:002012-09-14T05:40:22.844-07:00இஸ்லாமிய பெண்மணியும், 'ஹிட்ஸ்வெறியர்' நிரூபனுக்கு மடலும்நிரூபனுக்கு,
பெரும்பாலும் மடல்கள் என்றால் தம்பி, சகோதரன் என தான் ஆரம்பிக்கும் இல்லையா? சாரி..இப்பலாம் உங்களை அப்படி கூப்பிடுவற்க்கு மனம் வரவில்லை. ..
சமீபகாலமா உங்க கமென்ட்லாம் பாக்கும் போது நீங்கள் மனக்குழப்பத்தில் இருக்கிறீர்களோ என எண்ணத்தோன்றுகிறது. ஏன்னா நீங்க வெளிநாட்டுக்கு போனதுல இருந்தே உங்க செயல்கள் எல்லாம் கொஞ்சம் இல்ல...ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது!
போகட்டும். அது எனக்கு தேவையற்ற ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com87tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-86661287578987033412012-09-10T20:50:00.003-07:002012-09-10T21:27:42.117-07:00உன் கண்ணீரில் சுகம் காண்பேன்! உறவை முறித்து சென்ற பின்னும்
உன்னுள்ளத்தில் தொடரும்
என்னைபற்றிய நினைவுகள்
பிரிவின் தனிமையில்
அவஸ்தைகளை எண்ணி
புழுவாய் துடிக்கும் உன் வேதனைகள்!
எங்கேனும் என் பெயரைக்கண்டால்
நான்தானோ என
வைராக்கியத்தை எறிந்து ஆராயும் உன் பார்வைகள்
எதார்த்தமாய் அமையும் சந்திப்புகளில்
கோபம் மறந்து உதிர்க்கும்
உன் நல விஷாரிப்புகள்
உன்னையும் அறியாது
உன்னில் அவ்வபோது எழும்பும்
என்னை நோக்கிய ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com32tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-5385458509005675112012-09-03T22:07:00.005-07:002012-09-04T11:37:28.218-07:00இதுக்கு பேரு பதிவர் சந்திப்பா??? பல 'எதிர்'பார்ப்புகளோடு தொடங்கிய பதிவர் சந்திப்பு மனநிறைவுடன் நடந்துமுடிந்தது! அதில் நானும் கலந்துகொண்டேன்.... ஒருவாரம் ஆகியும் இன்னும் பதிவர் பற்றிய நினைவுகள் நீங்கவில்லை..
சேமித்துவைக்கும் பொருட்களோடு பீரோவில் பத்திரமாய்....
சென்னை என்பதால் வருவதற்கு பெரிய சிரமம் எதுவும் இருக்கவில்லை. ரம்ஜானுக்கு சென்னை செல்லவேண்டி இருந்தது சில காரணங்களால் தடைபட்டது! ரம்ஜானுக்கு சென்னை சென்றிருந்தால் ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com90tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-35682758063053555602012-07-18T22:09:00.001-07:002012-07-19T02:26:34.019-07:00ரமலான் நோன்பை எளிமையாக்க டிப்ஸ்சங்கை மிகு ரமலானை நம் அடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. மற்ற மாதங்களை போல் அல்லாமல் இப்புனித மாதத்தில் இறை நெருக்கம் பெற வேண்டி நம் இறைவழிபாடு இன்னுமின்னும் கூடுதலாகவே இருக்கும். ஆனால் பெண்களால் ஆசைபட்ட அளவிற்கு இறைவழிபாட்டில் ஈடுபட முடியாமல் போகிறது. காரணம் நோன்பின் சஹர் உணவையும் இப்தார் விருந்தையும் சேர்த்து இரவு உணவு மற்றும் குழந்தைகளை கவனிப்பது என நேரங்களை செலவழிப்பதில் கழிவதால் ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-8594440228168730972012-07-11T23:15:00.004-07:002012-07-11T23:50:13.637-07:00மரண தண்டணை எதிர்ப்போர் கவனத்திற்கு!!!சமீபத்தில் மீண்டும் அந்த செய்தி கேட்க நேர்ந்தது...
"பட்டும் புத்திவரல... இன்னும் அப்படியே தான் இருக்கான்" என்று புலம்பினார் உறவினர்..
அப்போதுதான் மரணதண்டனை பக்கம் கவனம் திரும்பியது... கூடவே ஒரு நண்பர் பேஸ்புக்கில் பகிர்ந்த ஒரு படமும் நியாபகத்திற்கு வந்து இப்பதிவை எழுத தூண்டியது...
சரி தூக்குதண்டனை பற்றி நண்பர்கள் , தோழிகளிடம் கருத்துகேட்ட போது அவர்களின் ஒருமித்த பதில்:1. உயிரை எடுக்கும்ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com65tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-89932700537362862702012-06-27T21:47:00.000-07:002012-06-27T21:47:50.616-07:00எதிர்பதிவுக்கு ஆதரவுப்பதிவு!!ஹாய் மக்கள்ஸ்..... எப்டி இருக்கீங்கோ???
நேரடியாவே விஷயத்துக்கு வரேன். தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்கி பாதுகாக்கப்பட வேண்டிய இந்த பதிவு எழுதியதன் பிண்ணனி ரொம்பவே உணர்வுபூர்வமானது... உளவுபூர்வமானது, தமிழ்மணபூர்வமானது, இன்ட்லீபூர்வமானது... ஹி..ஹி...ஹி..
ஒரு மாசமா நானும் new post போறதும், தமிழ் எழுத்துக்கள் அப்ப மட்டும் என்கிட்ட ஸ்ட்ரைக் பண்றதுமா ஒரு மாசப்பொழுது ஓடி போச்சு! அப்ப தான் ஒரு ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-86886953336228768462012-06-19T21:16:00.002-07:002012-06-21T02:57:03.497-07:00என் காதல் புரியலையா? உன் நஷ்ட்டம்....உன் ஆணாதிக்கத்தில்
அடிமைபட்டிருக்கும் என் பெண்ணியம்
உன் சுயநலத்தில்
சுட்டெரிக்கப்படும் என் சுயஅடையாளம்
உன் அனுமதிக்காய் காத்திருக்கும் நொடியில் -என்
சம்மதத்திற்காய் கதற காத்திருக்கும் என் அழுகை
உன் நெருஞ்சி வார்த்தைகளில்
மரணத்தை துணைக்கழைக்கும் என் நெஞ்சம்
மொத்தத்தில்
சிறகுகள் அசையவிடாது
சிறை செலுத்தும் உன் முயற்சியில்
கைகளையே துண்டிக்க துடிக்கும் என் காதல்
ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-86922399221173137962012-06-14T22:30:00.000-07:002012-06-14T22:30:00.572-07:00இவருக்கு கொஞ்சம் உதவலாமே?அன்பின் தமிழ் நெஞ்சங்களே,
ரியாத்தில் வேலைசெய்யும்பொழுது மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழரின் துயர்துடைக்கும் நோக்கில் இம்மடல் உங்களை வந்தடைகிறது.
மருத்துவ அறிக்கை
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த மெளலவி.ஹபீபுர் ரஹ்மான் தனது ஆலிம் படிப்பை மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரியில் முடித்து விட்டு, ஏழ்மை குடும்பச் சூழ்நிலைக் காரணமாக, வேலைக்காக வேண்டி ரியாத் ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-80366644941517945182012-04-24T03:06:00.000-07:002012-04-24T03:06:38.094-07:00பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாம்! உங்க ஆளுங்களே இப்படிதான்... பொண்ணுங்கள் எங்கும் விடுறதில்ல, மொகத்த மூடுன்னு ஓவர்ரா கன்ட்ரோல் பண்ணி அடிமைபடுத்துறாங்க... எப்பதான் திருந்த போறாங்களோ..................................
மேலும் வாசிக்க கீழே உள்ள தலைப்பில் சுட்டவும்.
பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாம்
(கமென்ட் பாக்ஸ் மூடி வச்சுருக்கேன் :-) ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3122956356929099808.post-64527080836925821362012-04-19T08:19:00.004-07:002012-04-20T05:23:45.750-07:00இஸ்லாமிய பெண்மணியும் சில மிரட்டல்களும்பலநாள் கனவு இது! கனவை நனவாக்க சாப்பாடு தண்ணி இல்லாம பாடுபட்டு, தூக்கம் அற்று, இராப்பகல் எனப்பாராது உழைத்து உருவானது தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..................
ஹி..ஹி..ஹி.. இப்படியெல்லாம் சொன்னா பொய் பேசிட்டு திரியுறீயான்னு கொலவெறியோட வருவாய்ங்க! :-)
எந்த பில்டப்பும் இல்லைங்க. உண்மைய சொல்லணும்னா "இரண்டே நிமிடத்தில் மனதில் எண்ணமாய் ஜனித்து பத்துமணி நேரத்தில் பிறந்தவள் தான்" ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com48tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-74361207582613544042012-03-26T21:36:00.001-07:002012-03-26T21:40:18.271-07:00சீரியஸாக்கும் சீரியல்ஸ்!!!
நா ஏன் சீரியல் பாக்குறதில்லைங்குறதன் காரணத்தை, ரகசியத்தை, உண்மையை உலகுக்கு போட்டு உடைக்கும் தருணம் இது! என்னைய தடுக்காதீங்க! விடுங்க!விடுங்க! நா இத இப்பவே சொல்லியே ஆகணும்!!!
செம பில்டப்பா இருக்கோ:-) சீரியல் பத்தி பேசுறோம்ல? அதெல்லாம் அப்படி தான் செமடாப்புல பில்டப்பு இருக்கும்!
சரி இப்ப என்ன்ன்ன்ன்ன்ன்னா மேட்டர்ன்ன்ன்ன்னா... ஐ டோன்ட் லைக் அழுவாச்சி பக்கிஸ்... சீரியல்ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com53tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-21496319807210236092012-03-16T22:19:00.000-07:002012-03-16T22:19:35.142-07:00சொல்ல விரும்பினேன்-என்ன ஆனார் தொப்பி தொப்பி??சாம்பார் சாதத்தில் மட்டனை தேடாதீங்கோ:ஆளாளுக்கு ஒவ்வொரு பேருல எழுதுறாங்க. ஒருத்தரு கொத்து பரோட்டாங்குறாரு, ஒருத்தர் ஸ்பெஷல் மீல்ஸ்ங்குறாரு.. இன்னொருத்தர் மசாலா மிக்ஸ்ங்குறாரு.. நானும் ரொம்ப நாளா யோசிச்சேன்.. ஒன்னும் சரிபட்டுவரல (ப்ளாஸ்க்ல இருந்தா தானே டம்ளர்க்கு காப்பி வரும் ஹி..ஹி..ஹி..) அருசுவை பத்தி நல்லா தெரிஞ்சவங்களுக்கு சகலகலா வள்ளி வனிதா அக்காவை பத்தி தெரியாம இருக்காது. வனிதா ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com68tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-69340764860481093892012-03-07T21:37:00.002-08:002012-03-07T21:40:08.081-08:00என் ப்ரண்ட்ட போல யாரு?எளிதாய் அமைந்தது அந்த சந்திப்பு. இன்றும் மறக்கமுடியவில்லை!ஒரே பள்ளி, ஒரே காலனி என்பதால் சிரமப்படாமல் நம் நட்பும் கைகூடியது.
எண்ணங்களில், ரசனைகளில், விருப்பு வெறுப்புகளில் பலதூர இடைவெளி இருந்தும் இத்தனையாண்டு காலங்கள் கைகோர்த்தே பயணித்தது நம் புரிதலால் மட்டுமே என்ற போதும் பலமுறை அஃது புரியாத புதிர்தான்!
உன் வீட்டின் செல்ல மகாராணியாய் நான். என் அப்பா அம்மாவின் செல்ல பிள்ளையாய் நீ என ஒருவர் மாற்றிஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com100tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-41402161003219788552012-03-02T17:46:00.005-08:002012-03-06T05:28:15.519-08:00தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் மானாட மயிலாட பாக்கலாம்!!!
முன்னெச்சரிக்கை :அப்பறம் முன்கூட்டியே சொல்லிக்கிடுதேன். எனக்கு மத்தவங்கள மாதிரியெல்லாம் இரக்க குணம் சத்தியமா சத்தியமா சத்தியமா இல்லைங்க. பரிதாபப்படுவேன் அவ்வளவுதேன் ஹி...ஹி...ஹி... சோ அங்காங்கே கோபப்படுத்தும் சில விஷயங்கள் இருந்தால் மன்னிச்சூ!!!!!!!!!!!
நேத்து தான் ஒருத்தர் என் பதிவுலகின் அடுத்த புரட்சி-அடுத்தவிங்க சரக்கு லிங்க் காமிச்சு அதில் சில சந்தேகங்களை கேட்டிருந்தார் ஹி..ஹி..ஹி.. (ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com50tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-90715062832887032762012-02-18T21:15:00.001-08:002012-03-06T02:34:04.329-08:00ஒன் ப்ளஸ் ஒன்னு டூவு டூவுபோன முறை கொலவெறியோட நடத்துன தாக்குதல பாத்து எங்க வீட்டு குட்டிபிசாசுங்க "எங்கே தெகிரியம் இருந்தா இந்த பாட்ட பத்தி எழுதுங்க"ன்னு சவால் (அதெப்படி ஆமி? உங்க வீட்ல உள்ள சிறுசுகளும் உன்னைய மாதிரியே இருக்குதுங்க???)
சரி குட்டீஸ் விருப்பம். நிறைவேத்திடலாம்
அதாவது...
அதாகப்பட்டது....
எப்படி சொல்லி புரிய வைக்கிறது??
இந்த பாட்டு கஸ்தூரி ராஜாவின் மகனாகிய, செல்வராகவனின் ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com44tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-6711707637580774912012-02-11T11:00:00.001-08:002012-03-06T02:35:26.465-08:00"இன்று முதல் 24 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வருகிறது"படு பயங்கரமா கோபத்தில் இருக்கேன். எல்லாம் இந்த வீணா போன பவர் கட்-னால தான்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நிம்மதியா தூங்க முடியல... நிம்மதியா காலைல எழ முடியல... பின்ன என்ன எழவுக்கு தான் மிச்ச நேர கரன்டையும் விடுறாங்க ??? :-x
2020ல வல்லரசாம். இங்கே எல்லாரும் கற்காலத்த நோக்கி பயணிக்க வைக்கும் போது 2020ல வல்லராகுறதெல்லாம் கேக்க இப்ப காமெடியா இருக்கு! நெனப்புபொழப்ப கெடுக்கும்... இந்த லட்சணத்துல இந்தியா ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com79tag:blogger.com,1999:blog-3122956356929099808.post-88704901873859391392012-02-07T20:28:00.001-08:002012-03-06T02:37:01.896-08:00பதிவர் எல்.கேயின் நினைவுகள்- வாசகியின் விமர்சனம்
பிபோர் ஒரு இயர்( நாட் காது... தட்ஸ் மீன் வருஷம். ஆங் நாட் பிஸ்... தட்ஸ் மீன் அர்த்தம்... ஓ மை கடவுளே) .. ஐயாம் வாசிச்சிங் 3 பாகம் ஆப் தொடரிங் ஸ்டோரி. பட் கான்ட் தொடரிங் பிகாஸ் மை டைம் இன்மை அன்ட் சோம்பேறிதனம். பட் 4 டேஸ்க்கு பிபோர் அந்த ஸ்டோரி ரைட்டர கேட்சிங் அன்ட் லிங்க் வாங்கிங். சோ இன்னைக்கு புல் ப்ரீத்திங் ல புல்லா வாசிச்சுடு (பாஸ்ட் டென்ஸ் ஹி..ஹி..ஹி..) ஆமினாhttp://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com30